புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2015

மகிந்த தரப்பினரின் பிரதமர் வேட்பாளர் கோரிக்கை மைத்திரிபால தரப்பினரால் நிராகரிப்பு! [ பி.பி.சி ]


இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக

பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!

பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக

பிரித்தானியாவின் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக  சொத்து குவித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும்

சென்னையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடு : தமிழக அரசியற் பிரமுகர்கள் பங்கெடுப்பு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடகவியலாளர் மாநாடொன்று சென்னையில் இடம்பெற இருக்கின்றது.

சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு



மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கானின் கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் அதிவேகமாக காரை

புலிகளுடையது காட்டுச்சட்டம்: அவை எமக்குச் சரிவராது: வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடமுறைப்படுத்தப்பட்டு வந்த சட்டங்கள் எல்லாம் காட்டுச் சட்டங்கள் அவற்றையெல்லாம்

காட்சி மாறுகிறது சந்த்ரிக்கவுக்கு தண்ணீர் காட்டினார் மைத்திரி சற்று முன்னர் சந்திப்ப்பு ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.

பசில், நிஹால், ரணவக்க உள்ளிட்ட மூவரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு


திவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி

கனடியக் காவல்துறையில் பொலிஸ் அத்தியட்சராக தடம்பதிக்கும் தமிழர் நிசாந்தன்


கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர்

ஆடை வர்த்தக வலையமைப்பின் உரிமையாளரான மொஹமட் அமீனிடம் லட்சம் கப்பம் பெற்ற மகிந்த இன்னும் பல அம்பலம்

போர் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்ட தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கில் கப்பம் பெற்ற மகிந்த

5 மே, 2015




மகிந்த - மைத்திரி சந்திப்பு முக்கிய சங்கதிகள் ஏதும் உண்டா? [ வலம்புரி ]


குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும்

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தேசிய செயற்பாட்டாளரான யோகலிங்கம்:

லண்டனில் இம்மாதம் (மே 07) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், ஈழத் தமிழரான திரு. சொக்கலிங்கம்

மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா


மகிந்தவிற்கும் ,மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நடைபெறவுள்ள  சந்திப்பை நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு அறைகூவல்!



பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும்

இன்று‬ ‪#‎சோகமான‬ ‪#‎நாள்‬
யாழ் மாவட்டம் அச்சுவேலியை சேர்ந்த சிவனேசன் தனோபிகா என்ற யுவதியும் ஒரு இளைஞரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர் இவ் விசயம் ெண் வீட்டுக்கு தெரிய வர அவர்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் வீட்டில் காத


அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான இலஞ்ச, ஊழல் விசாரணைகள் பூர்த்தி


கோவைகளைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாகக்

20 ஆவது திருத்தத்தின் பின் பாராளுமன்றம் கலைப்பு விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தல்


அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசிம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவரினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டு மீண்டுமொரு மக்கள் ஆணையின் மூலம் புதிய

ad

ad