புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2017

து.

சுவிசில் மாமனிதர் சாந்தன் வணக்க நிகழ்வுதமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்

ஜெனிவாவில் மாபெரும் பேரணிகொட்டும் மழை ..3---6)(உறைநிலை குளிர். பலத்த காற்று .ஆனாலும் தமிழனின் புரட்சிக் குரல்

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று தற்போது நடந்து வருகிறது. இந்த நீதி கோரும் போராட்டம் ஜெனிவா புகையிரத

யாழில் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு! குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை.! இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம்

6 மார்., 2017

மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துவது குறித்து அரசு ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் ஜெனிவாவில் பிளவு ஏற்படும் ஆபத்து

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜெனீவாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு

குற்றமிழைத்தவர்களை தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் இன்று ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

UNO மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மனித உரிமை

ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்: பிரதமருக்கு வைகோ கடிதம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 2017 மார்ச் 6 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு  மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார்

உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆணையரிடம் மனு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த வாரமே காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். இன்று வரை அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மைத்ரேயன், கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்

5 மார்., 2017

மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன்: 21 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்

குழாய் வடிவிலான இயந்திரத்தில் நாம் கற்பனையும் செய்ய முடியாத வேகத்தில் பயணிக்க வழி செய்யும் போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப்

Der Monsterprozess Nach acht Jahren Verfahren müssen sich zwölf Tamilen und ein Deutscher acht Wochen lang vor dem Bundesstrafgericht wegen Terrorfinanzierung verantworten. Aktuelle Jihad-Fälle bleiben liegen.

Gedenkfeier für einen getöteten Tamilenführer auf dem Zürcher Helvetiaplatz im Mai 2009. Foto: Doris Fanconi

Feedback

Tragen Sie mitHinweisen zu diesem Artikel bei oder melden Sie uns Fehler.
26 Jahre hat der Bürgerkrieg in Sri Lanka gedauert, bis 100'000 Menschen sind umgekommen. Gegen Ende der Schlachterei schickten die aufständischen Tamilen sogar Kinder an die Front, die Regierungstruppen richteten Gefangene hin, es gab Kriegsverbrechen auf beiden Seiten. Die Grausamkeiten endeten im Mai 2009 mit einer vernichtenden Niederlage der tamilischen Minderheit.
Im selben Monat begann die Bundesanwaltschaft gegen Exponenten der Tamil Tigers zu ermitteln. Der Vorwurf: Mit Geld hätten Tamilen-Führer, die in der Schweiz leben, den Krieg in der Heimat verlängert und grausamer gemacht.
Es wurde ein monströses Verfahren. Zehn Männer wurden festgenommen, und allein in der Schweiz wurden zwei Dutzend Liegenschaften durchsucht. Ermittler führten weit über 200 Einvernahmen durch. Der Bund ersuchte 23 Staaten um Rechtshilfe. Die Länderliste – von den Nachbarstaaten über die Ukraine bis nach Malaysia und natürlich Sri Lanka – zeigt die internationale Dimension des mutmasslichen

பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளரின் வீடு புலனாய்வாளர்களால் சோதனை

பிரான்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஃபிரான்ஸ்கொய்ஸ் ஃபிலோனின் வீடு புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டதாக

பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளரின் வீடு புலனாய்வாளர்களால் சோதனை

பிரான்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஃபிரான்ஸ்கொய்ஸ் ஃபிலோனின் வீடு புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டதாக
மன்னார் மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித ஸ்தலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடமாகாண

இலங்கையில் சமஸ்டி முறை-ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கையில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள்

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் நள்ளிரவில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தொழில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர் சில மணி நேரத்தின்

தேமுதிகவைச் சேர்ந்த 1000 பேர் ஓ.பி.எஸ். அணியில் இணைகின்றனர்

மதுரை தேமுதிகவை சார்ந்த 1000 பேர் சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில்

திருவப்பூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி


புதுக்கோட்டை திருவப்பூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு இன நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர்

பெண் போலீசுடன் தகாத உறவு - இரு போலீசாரிடையே கைகலப்பு: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளுர் எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ளது கோகினூர் அவன்யூ. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. திருவள்ளுர்

4 மார்., 2017

சுவிஸ்பு ங்குடுதீவு மடத்துவெளி  கமலாம்பிகை மகா வித்தியா  லய பழைய மாணவர் சங்க நிதிப்பங்களிப்பில்  கட்டி  முடிக்கப்படும்  விளையாட்டு மைதானம் 

ஐ.நா சபையில் நடனமாட உள்ள சூப்பர் ஸ்டார் மகள்..

.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட உள்ளார்.

சற்றுமுன் அனுராதபுரத்தில் பயங்கர விபத்து! 38 பேர் மருத்துவமனையில்

அனுராதபுரம் – பாதெனிய வீதியின் கல்கமுவ , மஹகல்கடவில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும்

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

    எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை முடித்து விழி மூடி போன எமது தேசத்தின் இன்னிசைக் குரல் எஸ் ஜீ சாந்தன் அண்ணா உறங்கும் இன் நேரத்திலே ஜேர்மனின் ஸ்ருட்கார்ட் மண்ணில் சின்னம் சிறு குழந்தைகளின் இன்னிசை அரங்கேற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லயம் நுன்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழீழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளரும் லயம் நுன்கலைக்கழக பிரதம ஆசானுமாகிய இசைப்பிரியனின் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் அரங்கேற்றம் கண்ட

    பலாலி வசவிளான் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய த.சித்தார்த்தன்

    இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர்

    ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

    தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு சுவிஸ் நாட்டு பாசல் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து பாசல் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை கேட்டறிந்ததோடு மிகுந்த கரிசனையோடு கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கினார்.

    சசிகலா நியமனம்: தினகரனின் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

    அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர்

    ஜெயலலிதாவின் பறிமுதலாகும் சொத்துகள் – நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சைமுத்து விளக்கம்

    சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலைதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை யார், எப்படி

    நடமாடும்மை சேவை: மைத்திரி, ரணிலின் செயலகங்கள் இணைந்து வடக்கில் நடத்தத் திட்டம்

    வடக்கு மாகா­ணத்­தின் நான்கு மாவட்­டங்­க­ளில் அரச தலை­வர் செய­ல­கம் மற்­றும் தலைமை அமைச்­சர் செய­ல­கம் உள்­ளிட்ட அனைத்­துச் செய­ல­கங்­க­ளும்

    அமெ. இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் மங்கள சந்திப்பு

    அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளு­டன், இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, ஜெனி­வா­வில் சந்­தித்­துப்

    3 மார்., 2017

    இலங்கைக்கு கால அவகாசம் கோரிய பிரிட்டன்

    ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம்

    அதிமுகவை கைப்பற்ற பன்னீர்செல்வம் அணி தீட்டும் அதிரடி திட்டம்

    சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது அனைவரும் அறிந்ததே.

    டொரான்டோ மாநில முதல்வர் தலைமையிலான குழு இலங்கைக்கு

    கனடாவின் டொரான்டோ மாநில முதல்வர் ஜோன் தோரி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

    எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்பிக்களுடன், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதியம் ஆலோசனை மேற்கொண்டார்.

    2 மார்., 2017


    பெப்சி நிறுவனம் தண்ணீர் எடுக்கும் பிரச்சனை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய சிபிஐ(எம்) வேண்டுகோள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெப்சி நிறுவனத்திற்கு

    புதிய நீதியரசாரக பிரியசாத் டெப், ஜனாதிபதி முன் பதவி பிரமாணம்

    புதிய நீதியரசாரக உயர் நீதிமன்ற நீதிபாதி பிரியசாத் டெப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

    யாழில் காரில் நடமாடி நூதனத் திருட்டில் ஈடுபடும் கும்பல்

    யாழில் காரில் நடமாடி நூதனத் திருட்டில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களின் சீ.சீ.ரி கமராவில் அக்ப்பட்டுள்ளார்

    ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா? – டிஸ்சார்ஜ் அறிக்கையில் உள்ளதாக பி.எச்.பாண்டியன் பேட்டி

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் ஆதரவாளரான பி.எச். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

    1 மார்., 2017

    பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

    கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்

    சுவிசில் நினைவுகூரப்பட்ட மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின்; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு -(Video & Photos)

    தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள்

    பன்னீர்செல்வம் உண்ணாவிரதம்! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு: பதவியை துறக்கும் சசி?

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்று தமிழகத்திற்க்கு கிடைத்த இரண்டாவது வெற்றி

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

    நெடுவாசல் போராட்டத்தை கைவிட எடப்பாடி வேண்டுகோள்

    மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில்

    அம்மா கல்வியகம் - புதிய இணையதளத்தை துவங்கினார் ஓ.பி.எஸ்.

    அம்மா கல்வியகம் என்ற புதிய இணையதளத்தை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை கிரீன்வேஸ்

    காணிக்குள் விடும் பட்சத்திலேயே போராட்டம் நிறுத்தப்படும்-புதுக்குடியிருப்பு மக்கள் தெரிவிப்பு


    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ

    28 பிப்., 2017

    மாமனிதர் சாந்தனின்இறுதி நாள் அஞ்சலி காணொளி


    திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

    திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான நடிகர் ராதாரவி திமுகவில் இன்று காலை இணைந்தார். 

    அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம் அளிக்க வேண்டும்

    அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம்

    சசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா?

    தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்று எம் எல் ஏக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சசிகலா

    பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம்

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை பிரதமர்

    தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி .சாந்தன்!

    விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி.சாந்தன்

    கூட்டமைப்பின் அறிக்கை கடும் அதிர்ச்சியளிக்கிறது: ஆனந்தநடராஜா லீலாதேவி

    கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை எமக்கு கடும் அதிர்ச்சியையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது என

    ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர்' சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?

    யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழில் எரிபொருள் நிரப்பியமை

    எது பச்சை துரோகம்? ஓ.பி.எஸ். பதில்



    ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம்

    சிகிச்சைக்காக மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

    ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் 

    27 பிப்., 2017

    கடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை

    இன்று ஆரம்பமாகும் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பில் முக்கிய விவாதங்கள்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவு ள்ளது. இந்தக் கூட்டத்தொடரில்

    இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே

    உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது: சீன நிறுவனம் அதிரடி

    சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது

    தாவடிப் பகுதியில் ஆயுத தாரிகள் அட்டகாசம்

    காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்

    யுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள்

    வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க

    நாளை(பிப்., 28) ஜனாதிபதியை சந்திக்கின்றனர் ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள்

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள் நாளை (28ம்தேதி) சந்திக்கின்றனர்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – -நட்டாசா கிளார்க்-

    நிபந்தனை 50 (Article 50) இனை அடுத்த மாதமளவில் அமுல்ப்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – நட்டாசா கிளார்க்-
    நிபந்தனை 50 இனை அடுத்த மாதமளவில் அமுல்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர்

    யுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள்

    வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம்

    ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், தலைமைச்செயலாளருக்கு நோட்டீஸ்!

    நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக முதலவர்

    இப்போதைய செய்தி/// சிறைச்சாலை பஸ் மீது சற்று முன் தாக்குதல் - ஏழு பேர் பலி - முக்கிய பாதாள உலகத் தலைவர் இலக்கு

    களுத்துறை பகுதியில் சற்று முன் சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( ப

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க தனியார்

    சாந்தன்….! இந்தப் பெயரைக் கேட்டாலே ஈழத்தவர்களுக்கு ஒரு வகையான உற்சாகம் பிறக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சரித்திர நாயகர்களில் இவரும் ஒருவர்.
    உலக வரலாறுகளில் இசையாலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் எனில் அது தமிழினம் அன்றி வேறெந்த இனமாகவும் இருக்க முடியாது.
    ஏனெனில் தமிழ் மொழிக்கு அத்தகைய சிற

    ஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.ஜி.சாந்தன்

    எழுச்சிப் பாடல்கள் வரிசையில், போராளிப் பாடகராக இருந்து மறைந்த ‘சிட்டு’ கே.ஜே.ஜேசுதாஸாகவும், ‘சாந்தன்’

    திருச்செந்தூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

    திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 30 பேர் மீன்

    26 பிப்., 2017

    எழுச்சி பாடகர் சாந்தன் .புங்குடுதீவு

    எஸ். ஜி. சாந்தன்
    எஸ். ஜி. சாந்தன் ((குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.
    கலைப்பயணம்[
    இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த 'மருதமலைப் பாடலை' பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.
    குடும்பம்
    இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்
    சாந்தனின் ஈழ விடுதலை கீதங்கள் பற்றி யாவரும் அறிவர் .இந்த மண் ,ஈடு வைத்து ,இனிவரும்பஆனையிறவுக்கு போன்றவை போன்ற பாடலகள பிரபலம்
    சிறுநீரகம் பாதிப்படைந்திருந்த நிலையில் 26.2.2017 அன்று பிற்பகல் 2.10 மணிக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் காலமானார்.[

    வடபகுதிக்கான ரயில் தடம்புரண்டது : யாழ் – கொழும்பு சேவைகள் பாதிப்பு!

    எரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தரம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்

    விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்

    santhanதமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் விரவி
    புரட்சி பாடகர் சாந்தன் 2.10 மணியளவில் உயிரிழந்ததாக யாழ் வைத்தியசாலை அறிவிப்பு......!!!
    தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
    செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
    சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.
    சாந்தனின் மறைவு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் இன்று வெளியாகி இருந்த போதும், யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
    சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினா்.
    1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
    இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.
    இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
    அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
    அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
    LikeShow more reactions
    Comment

    25 பிப்., 2017

    சுவிட்சர்லாந்தில்அல் கொய்தா, ஐ.எஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள

    சுவிட்சர்லாந்தில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

    வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

    us-tna (4)
    சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

    கீபே சூறாவளி- கோஹ்லி டக் அவுட்! 105 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா


    அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களில் சுருண்டது.

    வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளது – மங்கள சமரவீர

    வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதார்.

    இலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி

    அடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க

    நான் வெளிப்படையாக சொல்கிறேன் ! மிகவும் வேதனையளிக்கிறது – சம்பந்தன்

    தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம்

    பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் ஓ.பி.எஸ்”:அதிமுக பொ.செயலாளர் ஆக திட்டமா?

    அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட,அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின்

    அமைச்சர் விழாவுக்கு வரவேண்டாம் என போலிஸ் தள்ளுமுள்ளு: எம்.எல்.ஏ. வேட்டி அவிழ்ப்பு: கடை அடைப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா

    24 பிப்., 2017

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்!

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி

    தமிழரசுக்கட்சிக்கு சவாலாகும் “ரெலோ”., தத்தளிக்கும் “ஈ.பி.அர்.எல்.எப்.”., தனக்கென்ன போச்சென்று “புளொட்”. –

    இலங்கையில்  தமிழர்களின்  ஜனநாயக அரசியலுக்கு நீண்ட நெடிய  வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1948 இல்  இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து

    மீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ்.. எடப்பாடி துணை முதல்வர்.! நடராஜன் வியூகம்?

    சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுக 2 அணிகளாக சிதறியது. ஆனால், இறுதில் சசிகலா ஆதரவுபெற்ற எடப்பாடி பழனிச்சாமியே

    கிளி.பரவிப்பாஞ்சானிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்

    கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும்

    27ல் பிரதமர் - முதல்வர் சந்திப்பு

     நீட் தேர்வு தொடர்பாக வரும் 27ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருப்பதாக கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த்துள்ளார்.

    பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை: போலீஸ் வாகனத்தை வழிமறித்து வெட்டி கொன்ற கும்பல்

    நெல்லையில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து பசுபதி பாண்டியனின் ஆதரவாளரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம்

    ஜெ. பிறந்தநாளை ஒன்றிணைந்து கொண்டாடிய ஒ.பி.எஸ்., தீபா ஆதரவாளர்கள்


    தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னால்

    இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது!

    இராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி

    23 பிப்., 2017

    தினகரனுக்கு தகுதியில்லை; சசிகலா குடும்பத்தினரின் தலைமையை ஏற்கமாட்டேன் : தீபக் அதிரடி


    அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது துணை பொதுச்செயலாளராக அவரது

    அமைச்சரவையில் மாற்றம் - நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்!


    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.  அவர் வகித்து வந்த இலாகாக்கள்

    புலிகளுக்கு எதிராக ஐ.நாவிடம் அறிக்கை : சரத் வீரசேகர

    இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேச விசாரணையை கோரி வருகின்ற நிலையில்,

    ad

    ad