புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2017

திருவப்பூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி


புதுக்கோட்டை திருவப்பூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு இன நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 2 பேர் பலியானார்கள். 
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

மாடுபிடி வீரர் வெள்ளைச்சாமி, பார்வையாளராக வந்த வாசிம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிந்தனர். மேலும் 56 பேர் படுகாயம் அடைந்தனர். 

ad

ad