ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள் நாளை (28ம்தேதி) சந்திக்கின்றனர்.
ஜெயயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி நாளை எம்.பி., மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்.,அணி எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.