புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2017

நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் நள்ளிரவில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தொழில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர் சில மணி நேரத்தின் முன்னர் கைது செய்யப்படனர். 

நெடுந்தீவு கடலில் அத்தமீறி தொழில் ஈடுபட்டார்கள் என்று இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர்கள் பயணித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. (

ad

ad