www.pungudutivuswiss.comசுவிஸில் கொரோனாவின் முதல் அலை வரைபு இன்று முடிவுக்கு வந்தது ஆனாலும் சரியான கட்டுப்பாடு இல்லையேல் எதிர்வரும் ஆகஸ்ட் 8 தொடங்கி 24 பெப்ரவரி அதியுச்ச அழிவை தரும் இறப்புகள் கூடுதலாகவுள்ள இரண்டாவது அலை வரலாம் என விற்பன்ன ர்கள் தெரிவிக்கிறார்கள்
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.