இந்நிலையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 1,500 பேர் இராணுவத்தினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 1,000 பேர் Charles de Gaulle விமான தாங்கி கப்பலில் பயணித்த இராணுவ வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மொத்த இராணுவத்தினரில் 15 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.