புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2015


இங்கு உங்கள் படைப்புக்களையோ,கவிதைகளையோ எழுதிக்கொள்ளலாம்.

ஷிகர் தவான் 150 ஓட்டங்கள் விளாசல்: 411 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய 'ஏ’ அணி


வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

காலியில் கடுமையான வெள்ளம்! மூழ்கடிக்கப்பட்ட வீதிகளில் போக்குவரத்து துண்டிப்பு


காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யாழில் நடைபெறும் காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்பார்!


யாழ்.மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.

பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை! கல்வியமைச்சு


பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதனை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத்

கலப்பு நீதிமன்றமா? பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா?- ஐ.நா. பேரவை முடிவு செய்யும்


கலப்பு நீதிமன்றமா? அல்லது பொதுநலவாய அமைப்பு நீதிமன்றமா? என்ற கேள்வியை அமெரிக்காவின் பிரேரணை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ கைது


இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக காமன்வெல்த் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித

புங்குடுதீவு பெண்கள் சுற்றுப்போட்ட்டியில் வென்ற புனித சேவியர் அணி

சூழகம் மற்றும் சன்இஸ்ரார் கழகமூம் இணைத்து நடாத்திய புங்குடுதீவு அமைதி கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட பொண்களுக்கான போட்டியில் புனித சேவியர் அணி புங்குடுதீவு பாரதி அணியை 3:0 என்ற ரீதியில்வென்று  கிண்ணத்தை தனதாக்கியது.சிறந்த விளையாட்டு வீரியாக தர்சினி தொாிவானாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ad

ad