புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

`தந்தையின் தொகுதியில் நானே போட்டியிட்டால்..." -வியூகம் வகுக்கும் அழகிரி!


தி.மு.க தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க-வில் இருந்து விலக்கி

Asian Games

Rank Participating Country Gold Silver Bronze Total
1 China 88 62 43 193
2 Japan 43 37 57 137
3 South Korea 31 37 44 112

திமுகவில் இனி செயல் தலைவர் பதவி கிடையாது - கட்சி விதி நீக்கம்


திமுகவில் இனி செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு



சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். #DMK #DMKGeneralCouncilMeet #MKStalin
திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும்,

திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் என திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக

வவுனியாவில் மாணவனைக் காணவில்லை


வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை

இரகசிய முகாம் பற்றி ஒப்புக்கொண்டார் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளர்!


கம்பஹா - படுவத்தவில் இரகசிய இராணுவ முகாம் ஒன்று இயங்கிவந்தமை தொடர்பில் தனக்கு தெரியும்

தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இடமளியேன்! - ஜனாதிபதி உறுதி


முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை

மகாவலி 'எல்' வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று பெரும் போராட்டம்!


மகாவலி “எல்’ வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

மியான்மார் இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படும்! - மிரட்டுகிறார் அட்மிரல் வீரசேகர


மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை

கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் வேழமாலிகிதனை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!


கிளிநொச்சி- கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு

பிரான்சில் குழு மோதலுக்குத் தயாரான 14 ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் கைது


பிரான்சின் பாரிஸ் நகரில் வாள்கள் , கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள் நேற்று மாலை

வடக்கில் கடும் வரட்சி - மூன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!

வரட்சியான காலநிலையால், வடக்கு மாகாணத்தில்,சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47

மன்னார் புதைகுழியில் 102 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! - மழையினால் அகழ்வு பாதிக்கப்படும் அபாயம்


மன்னார் சதோச வளாகத்தில், இன்று 58ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை

ad

ad