புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2018

காங்கேசன்துறையில் இருந்து 125  கிலோமீட்டர்  தூரத்தில் காஜா  கடல் நீர்  உள்புக வாய்ப்புண்டு  100 கிலோமீட்டர்   வேகக்காற்று  வீசும்  யாழ்  வவுனியா மன்னார்  முல்லைத்தீவு  மன்னார்  பகுதிகளில் கடும் காற்று  வீசும் 

மைத்திரியுடன் இரவிரவாக பேச்சு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்கள், சபாநாயகக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று,

குழப்பங்களைத் தீர்த்த சம்பந்தன்!

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில்

பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது!

கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல்
கஜா புயல்  நள்ளிரவில் இலங்கை வடபகுதியைக்  கடக்கும் 
கொழும்பு  நகர்  முழுவது  ரணிலுக்கு ஆதரவாக  பெரும் திரளான மக்கள் ஆர்ப்பா டடம்   அரியாலை  நெலுக்குளத்தில்  கா ர்   ஒன்று  ரயிலுடன்  மோதியதில் ஒருவர்  மரணம் 

ரணில் ஆதரவு 122 எம்.பிக்களும் இன்று மாலை மைத்திரியை சந்திப்பர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற

சபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே கடும் கண்டனம்

சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம்

கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய

நாடாளுமன்றில் மஹிந்த கொந்தளிப்பு

ஜனாதிபதியாக இருந்துள்ளேன் பிரதமராகவும் இருந்துள்ளேன் இந்த பிரதமர்

சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை கூடை, தண்ணீர் போத்தல்கள்!

நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர்

ad

ad