எச்சரிக்கை -சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ள தமிழ் இளைஞர் குடியுரிமையை பறித்துவி ட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளார் லங்கன்தாள் பகுதியை சேர்ந்த 25 வயதான தமிழ் இளைஞர் சுவிஸ் நாட்டிடை சேர்ந்த ஒருவரை தாக்கி கோமா நிலைக்கு செல்ல வைத்துள்ளார் சுகமாகி மீண்டு வந்த இந்நாடடவர் தொடுத்த வழக்கின் பின்னர் சில ஆண்டு சிறைவாசம் சென்று மீண்டவர் மீண்டும் மற்றுமொருவரை தாக்கி காயம் அடைய வைத்துள்ளார் இந்த இரண்டு சம்பவங்களையு ம் தனது அணியை சேர்ந்த நண்பர்களுக்காகவே நடத்தியுள்ளார் திருமணமாகிய இவர் பெற்றோரும் இங்கேயே வசித்து வருகின்ற நிலையில் இவரது சுவிஸ் குடியுரிமையை பறி த்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுள்ளார்