புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2019

தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்

மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு
புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே  தற்கொலை
புங்குடுதீவு  ஊரைதீவை சேர்ந்த  குடும்பஸ்தர்  ஒருவர்  இன்று மாலை  மூன்று  மணியளவில்  கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில்  தூக்கில் தொங்கி தற்கொலை  செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு  அண்மையில் ஊரதீவு  நோக்கி செல்லும்  வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த  ஐயம்பிள்ளை  விஜயகாந்தன் (காந்தி ) வயது  47  என்பவரே தற்கொலை செய்து  கொண்டவர்  என  அறியக்கிடககிறது  இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின்  புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின்  கணவருமாவார் .தற்போது  இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர்  சம்பவ இடத்துக்கு  வந்து சேரவில்லை  

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் கடமை நேரத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தவறென்கிறார் பணிப்பாளர்?

யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய பணியாளர்கள் தொடர்பில வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள்

ad

ad