புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2019

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w
உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

அனுராதபுர விபத்தில் மூன்று பெண்கள் பலி

அனுராதபுர- தம்புத்தேகம வீதியில், மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட திட்டம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் கோட்டை

இராட்சத மீனைப்பிடித்த மீனவர்கள் கைது!

கிளிநொச்சி - நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றுக்காலை மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 2000 கிலோ எடையுள்ள அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த அரியவகை மீனை பிடி
த்தமைக்காக முழங்காவில்

பெண்களின் கழிப்பறையில் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி கைது!

காலியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியர்கள் பயன்படுத்தும் பெண்களின் கழிப்பறைக்குள் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிப்பறையில் இந்த சம்பவம்

தூக்குத்தண்டனை கைதிகள் விபரம் வெளியாகியது - 08 பேர் தமிழர்

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி அடுத்த வாரம் ஆரம்பம்!- 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி தலைவராக மாவை தெரிவு!

தமிழரசு கட்சி தலைவராக மாவை தெரிவு!
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியன இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நா

ad

ad