புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2015

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிறுவனங்கள்

 

உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வினியோகம்

குருவாயூரில் எளிமையாக நடந்த காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம்

2004-ல் வெளியாகி வெற்றி பெற்ற  'காதல்' படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தொடர்ந்து  நடிகர் ஜீவாவுடன்

நயன்தாரா விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை



கனமழையினால் சிக்கித்தவித்த சென்னை,  ஒரு வாரத்திற்கு பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. சென்னையில் அரசு

சிறுவர் துஷ்பிரயோகம், அடக்குமுறைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை!- அமைச்சர் விஜயகலா


சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க

அரசியல்யாப்பினை உருவாக்குவது தொடர்பான பிரதமர் தலைமையிலான குழு


புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மலையக மக்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின்

மகிந்தவிற்கு 500 இராணுவத்தினரைக் கொண்ட பாதுகாப்பு அணி: விலக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக்

இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்


ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை

தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோஆன் கொடுக்காதது புத்திசாலித்தனமான முடிவு: ஸ்ரீநாத்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், ஐ.சி.சி. மேட்ச் நடுவர்களில் ஒருவமான ஸ்ரீநாத் அளித்த பேட்டியில்

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில் ஓடும்: நிர்வாகம் அறிவிப்பு

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு

6 டிச., 2015

எந்தப் பொருட்களும், உதவிகளும் தேவையில்லை,கொண்டு போய் சேர்ப்பிக்கத் தயாராக இல்லை- இந்தியத் துணைத் தூதர்

இந்தியத் துணைத் தூதரிடம் எவ்வாறான பொருட்களை தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேகரித்து

சென்னையை மீட்கும் ரியல் ஹீரோக்கள்

ப்படியெல்லாம் மழை பெய்யும் என  கனவுல கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் தமிழக மக்கள். சென்னை, காஞ்சிபுரம்,

வெள்ளம் வடியாத நிலையில், திருமணத்தை ஒத்திவைக்க அமைச்சர்களிடம் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள்

மீசாலை வீதியில் விபத்து : இருவர் ஸ்தலத்திலே சாவு

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அனைத்து மாகாண அமைச்சர்களும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களின்

மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பை புறக்கணிப்போம் : செல்வம் எம்.பி

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய தவறும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்

டக்ளஸ் – சிறிதரனிடையே உக்கிர வாதச் சமர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

உயிரை காப்பாற்றியவரின் பெயரை குழந்தைக்கு சூட்டி, நெகிழ வைத்த சென்னைப் பெண்


சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்திலிருந்து தன்னை காப்பாற்றியவரின் பெயரையே பிறந்த தன் குழந்தைக்கு சூட்டி இளம்தாய் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.

ad

ad