மே ஒன்று - கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக பணிபுரியும் மருத்துவம் காவல் நிர்வாகம் தூய்மை உணவுபொருள்விநியோகம் போன்ற தொழிலாளர்கள் அனவிவருக்கும் வாழ்த்துக்கள்
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.