மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, 210 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதோடு, 104 பேர் நோயிலிருந்து தேறியுள்ளனர்.
அத்தோடு, இலங்கையில் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.