புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய ஆசிரியர் தினம்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா கடந்த ஆறாம் திகதி பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .விழாவில் சமூக சேவையாளர் அ. சண்முகநாதனும் கலந்து  சிறப்பித்திருந்தார்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை 6 வாரம் ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடகம் கடிதம்


42d51726-491c-4415-908c-3f8d782f651c_S_secvpf









சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

தனக்கும் சரத்குமாருக்கும் உண்மையில் என்னதான் பிரச்சனை? உண்மையை மனம் திறந்த விஷால்..! விவரம் உள்ளே..


download-8
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சேலத்தில் நாடக நடிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள

ஆட்டோ ஓட்டுனரை ஓங்கி அறைந்த ஸ்டாலின்..!


ஆட்டோவில் பயணம் செய்வது...
மக்களுடன் உட்கார்ந்து பேசுவது...https://www.facebook.com/thinachennai/videos/893607250718961/https://www.facebook.com/thinachennai/videos/893607250718961/

நடிகர் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தை விஷால் பிரித்தாரா? கிளம்பும் புதிய சர்ச்சை!

ழம் பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர் குடும்பத்தை நடிகர் விஷால் பிரித்து விட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. 

விஷால் மீது எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சரத்குமார்


நடிகர் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார், எந்தவித

வைகோ முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர்




மதிமுக தலைமைக் கழகமான தாயத்தில் 08.10.2015 வியாழக்கிழமை தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்,

வைகோவுக்கு தொடரும் பின்னடைவு- மக்கள் நலன் கூட்டியக்கத்தை கூட்டணியாக மாற்றுவதா? தா.பா. போர்க்கொடி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pwf-not-electoral-alliance-opposes-d-pandian-237347.html

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலன் கூட்டியக்கத்தை

மகிந்தவின் முன்னாள் செயலரை ஏன் கைது செய்யவில்லை: நீதிபதி கேள்வி - பி.பி.சி

 
முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பல்பிட ஆகியோரை

கோத்தபாயவிடம் 3 மணிநேரம் விசாரணை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் நேற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்தவை சந்தித்த வடகிழக்கு சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள்!

இலங்கையில் அண்மைக்காலமாக காணப்பட்டஅசாதாரண சூழல் காரணமாக வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும்

தமிழ் அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் - த.தே.கூ

நேற்று வியாழக்கிழமை(08/10/2015) நாடாளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம்

விஜயகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா? மீண்டும் திமுவுக்கு போகிறீர்களா? : வடிவேலு பரபரப்பு பதில்


நடிகர் சங்கத்தேர்தலில் விஷால் அணியினரின் பாண்டவர் அணிக்கு, மதுரையில் உள்ள நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டினார்

பாண்டவர் அணிக்குத்தான் எங்கள் ஆதரவு : மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தினர் அதிரடி




எஸ்.எஸ்.ஆர் அவர்களின் முதலாமாண்டு  நினைவஞ்சலி விழா வருகிற அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்,

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் நியமனங்களை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உறுதி அளித்தார். வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியயர்களினால் வடமாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தாம் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் நிலையில், தமக்கு நிரந்திர நியமனம் வழங்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு உறுதி அளித்தார். அது தொடர்பில் மேலும் கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், மத்திய கல்வி அமைச்சருடன் இது தொடர்பில் பேசப்பட்டது. தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே ஆறு மாத காலத்திற்குள் உங்களுக்கான நியமனம் வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதனை அடுத்து போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தினை கைவிட்டனர். விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது

முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது.

வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆறு மாதத்திற்குள் நியமனம்: உறுதியளித்தார் கல்வி அமைச்சர்

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் நியமனங்களை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண கல்வி

இலங்கை இலவசமாக எதையும் எதிர்பார்ப்பதில்லை : இந்திய துணைத்தூதுவர்

இலங்கை மற்றைய நாடுகளுக்குள்ளே அவர்களுடைய உதவிகளை எதிர்ப்பார்க்காது, நமது இந்திய தேசத்தில் இருந்து தான் கூடுதலான ஒத்துழைப்பை

இரா சம்பந்தனின் செவ்வி


தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்


அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

அனைத்து பொய்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் வடக்கு முதல்வர்


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது!

இலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால்

எப்படி நம்புவார்கள் தமிழர்கள்?


ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு முன் இறையாண்மை கிறையாண்மையெல்லாம் வெறும் புண்ணாக்கு - என்று நாம் நினைப்பது உணர்ச்சி வசப்பட்ட

தர்சிகாவுக்கு ஈழத்தமிழரவை ஆதரவு

சுவிஸர்லாந்து  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை உலக தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும்18 திகதி நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் தனித்தமிழ் பெண்மணியாக பலந்த சவால்களுக்கு மத்தியில் போட்டியிடும் தர்சிகாவை தமிழ்மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்பாடு  அனைவருக்கும் உள்ளது. 

தாயகத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ஈழத்தமிழ்மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து ஏதிலிகளாக பல நாடுகளில் வாழ்த்துவருகின்றோம் பல்துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துவரும் போது அரசியலில் மட்டும் இதுவரை எமது  மக்கள் முனனேற்றம் அடையவில்லை 
கனடா நாட்டில் சி .ராதிகா  ஒருமுறை பாராளமன்ற உறுப்பினராக தெரிவாகி எமக்கு சேவை செய்தள்ளார் அவரும் இந்த முறை கனடா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.

ad

ad