புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2018

மீண்டும் புலிகள் கால நிர்வாக கட்டமைப்பு!


யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தப்படுத்த தவறிவிட்ட இலங்கை காவல்துறை மீண்டும் விடுதலைப்புலிகள்

கழுத்தைப்பிடித்து தள்ளினாலும் போகமாட்டேன்:சித்தார்த்தன்!


கடந்த கால அரசியலை கற்றுக்கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று புளொட் சித்தார்த்தன்

டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்?


இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் அரசின் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து

காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

வவுனியா பூ ரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தமிழச்சி தர்ஜினி சிவலிங்கம் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா நெட்பாலில் ஆசிய சம்பியனாகி சாதனை

தமிழச்சி தர்ஜினி சிவலிங்கம் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா நெட்பாலில் ஆசிய சம்பியனாகி சாதனைதர்ஜினி சிவலிங்கம்

உலகில் எங்கு தேடினாலும் பிடிக்க முடியாது என சவால் விட்ட ரவுடி நாகராஜன் தேனியில் கைது

செல்போன் மூலம் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில்

சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை

நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக

விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை


விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை என

வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தும் கனேடிய பிரஜை – மக்கள் குற்றச்சாட்டு

வன்னி மக்களிற்கு வழங்கும் உதவிகளை மல்லாவியை சேர்ந்த கனேடிய பிரஜை ஒருவர் முறைகேடாக பயன்படுத்துவதாக

ஜனா­தி­பதி மைத்திரி சந்­திப்­ப­தற்கு முன்னர் ஐ.நா.சபையுடன் நாம் பேசுவோம்

விசா­ரணையில் விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை; தமிழ்த் தலை­மைகள் திட்­ட­வட்டம்

வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை


வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச அமைச்சர் மனோகணேசனிடம்

இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ad

ad