புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2019

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த

ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம்


ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது

முதுகெலும்பில் பட்ட தோட்டா: திரும்பி இதயத்தை தாக்கியது!! -மருத்துவ அறிக்கையில் தகவல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கிதாலேயே அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்று சட்ட மருத்துவ

சிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு?

ரணில் வெறுமனே வந்துசென்ற நிகழ்ச்சியான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு நோயாளர்களது மருத்துவ தேவைக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதி செலவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு

இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

மனோகணேசன்-பிள்ளையான் கூட்டு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை சூத்திரதாயான பிள்ளையானை மனோகணேசன் சந்தித்துள்ளமை கடுமையான விவாதங்களிற்குள்ளாகியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது

சிறிலங்கா காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

அடுத்த மாதம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனை அழைக்கவில்லை! - மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமம் இளைஞன்

மானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன், கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, இன்று அதிகாலை 3 மணியளவில்,.

ஆவா குழு மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழு உறுப்பினர்கள் மீது- நேற்றிரவு 8.40 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
சுவிசில் பிரபல வீடியோ நிறுவன தமிழருக்கு எதிராக கொலை வழக்கு ஆரம்பம்


சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில்

ad

ad