புலம்பெயர் இளையோருக்கு உரிமையுடன் அவசர மடல்
by ஆதி ஆதித்யன் ·
அன்பார்ந்த புலம்பெயர் இளையோர்களே!!!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான பணி உங்கள் கைகளுக்கு மாறுவதாக தமிழீழ தேசியத் தலைவர் 2008 மாவீர் தின உரையிலேயே அறிவித்திருந்தார். 2009 இல் வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்திருந்தது தமிழினம். லண்டன் உட்பட வெளிநாடுகள் எங்கும் புலம்பெயர் தமிழர்கள்