பார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பார்களா?: நக்கீரனுக்கு கருணாநிதி கேள்வி
நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு, பார்ப்பன சாதியில் நானும், ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் பிறந்திருந்தால், இப்படி எழுதியிருப்பார்களா? என்று கருணாநிதி அந்த இதழுக்கு கேள்விக் கணை தொடுத்து இன்று