புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2016

சுவிஸ் செல்ல முற்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த இளைஞனின் தாயாரும் அதிர்ச்சியில் மரணம் !!

கள்ள வழியால் சுவிஸ்லாந் செல்வதற்காக சென்று கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த

சமஷ்டி தீர்வு ஸ்ரீலங்காவை பிளவு படுத்தாது ; விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.

வட – கிழக்கில் சித்திரவதைகள் தொடர்கின்றன…

tortureஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர்களது திருகோணமலை சித்தரவதை முகாமிற்கான விஜயமும், அது தொடர்பான அவர்களது அவதானிப்புகளையும் காணாமல்போனோர்

ஜெயலலிதா உருவபொம்மை எரிக்க முயற்சி - திருவாரூரில் பரபரப்பு



திருவாரூரில் நேற்று திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி வேட்பாளராக தன்னையும்,

கலைஞரின் சொத்து மதிப்பு விவரம்

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ரயிலில் மோதுண்டு யுவதிகள் இருவர் பலி! தெஹிவளையில் சம்பவம்

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர்.

பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி: அதிர்ச்சியூட்டும் வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ,எஸ் தீவிரவாதிகள் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.

கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்-600 போலீசாரை கொன்ற சம்பவத்தில் தொடர்பு

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! உருகிய இரட்டை மெழுகுவர்த்தி

பேச்சினால் தமிழக மக்களை ஈர்த்த திமுக கட்சிதான் இன்று தமிழக மக்களைக் குழப்பங்கள் குளறுபடிகள் ஊழல் குடும்ப அரசியல் புதிருக்குள் புதிர்

பிரான்சிலிருந்து நாடுதிரும்பியவர் விமானத்தினுள் அட்டகாசம்! நீதிமன்றம் அபராதம்

ஸ்ரீலங்கன் விமானமொன்றினுள் குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறாக நடந்து கொண்ட நபரரொருவருக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் -ஜெய­ல­லிதா

இலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை வௌியிட வேண்டாம்; நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை

கீதா மஹிந்தவின் கூட்டத்திற்கு செல்கின்றார்

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான கிருலப்பணை மே தினக் கூட்டத்தில்

ad

ad