புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2020

சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27  இல் கொரோனா தொற்று  முதன்முதலில்  மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில்  பின்னர்  தொடர்ந்து  ஏறுமுகமாக சென்ற  வரைபு கடந்த 17  மார்ச்சில் 1297 ஆக  உச்ச  கட்டிடத்தை  கொடுத்தது  , மார்ச்  19 இல் 1272- மார்ச் 23  இல் 1248 என்ற  உச்சநிலையும்  இருந்தத்த்து    அப்புறம் இறங்குமுகமாகி  இன்று  தான்  அதிகுறைந்த  208  என்ற  எண்ணிக்கையில் காட்டி  நிற்கிறது  இன்னும் இன்றைய  நேரம் முடிவடையவில்லை 

ad

ad