கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் (அலவதுகொட, அக்குரண, வரக்காபொல, அக்கரைப்பற்று தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பல பகுதிகளில் 22ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு.