-
14 மே, 2015
கருப்பசாமிபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் - திமுகவிலிருந்து இடைநீக்கம்
திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச்சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன்
ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்’ திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக,
13 மே, 2015
கோத்தப்பயவை கைது செய்ய இடைக்கால தடை
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தப்பய ராஜபக்சேவை கைது செய்ய கொழும்பு உயர்நீதிமன்றம்
இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இடம் தரப்பட வேண்டும்: பெண்கள் அமைப்பு கோரிக்கை
நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசியல் கட்சிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படலாம்
பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு
பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய
நாட்டில் பயங்கரவாதிகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாது என பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
'நீதிதேவன் மயக்கம்'- ஜெ. விடுதலை குறித்து வைகோ கருத்து
ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதியிடம் முறையிட சென்ற வழக்கறிஞர் மாயமா?
விமான நிலையத்தின் பெட்டகத்தில் பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மாயம்!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை
கோத்தபாயவின் மனு இன்று பரிசீலன
தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை
முடிந்தால் 113 எம்.பிக்களைத் திரட்டிக் காட்டுங்கள்: மஹிந்த அணிக்கு ஐ.தே.க சவால்
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த முயற்சிப்போரால் நாடாளுமன்றத்தில் 113 பேரின்
கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு
தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான
தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா: அமைச்சரவையில் மாற்றம்?
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வரும் 15ம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்
பிரித்தானியாவில் கடந்த 7ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால், கேமரூன் மீண்டும் பிரதமராக உள்ளார்.
அவர் விரைவில் ஆட்சி
தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்
போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)