புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

ராஜீவ் கொலையும், ஒரு தாயின் காத்திருப்பும், இந்தியாவின் ஆன்மாவும்

சேர்த்து வைத்த பொருளை யாரிடம் தருவாள் என் மகள்...?' - மதுரை முத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு

" அன்புள்ள நட்புக்காக....

மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க. 8 ஆண்டுகளில் என் மனைவி இறந்து விடுவாள் என்று தெரிந்திருந்தால் என் அன்பை அதிகம் காட்டி இருப்பேன். இன்னும் கொஞ்சி இருப்பேன். இறப்பு எல்லாருக்கும் உண்டு. என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் ஏன்?

சின்னக் குழந்தை என்ன பாவம் செய்தது.

எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)

ந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை

இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் தமிழிசை சௌந்திரராஜன்

 இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு

கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு

கூட்டு எதிர்க்கட்சிஎம்.பிக்கள் அரசுடன் இணைவா? அது பசிலின் சூழ்ச்சியாம்.

கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையப் போவதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித

அசோகமித்திரன், சோபாசக்தி, குமரகுருபரனுக்கு இயல் விருது


கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2015ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு


தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பு


அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார். 

தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:- 

ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு

* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள்,

ஜெர்மனி ரசிகர்களை ஏமாற்றியது .


நேற்றைய  போலந்துடனானஆட்டத்தில்  67 சதவீதம்       பந்தை  தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால்  ஒரு கோல் கூட போடா முடியவில்லை  .0.0 என்ற  சமநிலை முடிவு ஜெர்மனிக்கு   நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக  அதனை பாதிக்காது 

மாற்று ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வேல்சும் மோதின. பந்தை கட்டு

ஐரோப்பிய கால்பந்து: பிரான்ஸ் அணி 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் கடைசி நிமிடங்களில் கோல் போட்டு அல்பேனியாவை வீழ்த்தியது

ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள்
.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக

ஹிந்தவின் முக்கிய உறுப்பினர்கள் அரசுடன் இணைவு?

னாதிபதிக்கு ஆதரவான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக
இன்று நடைபெற்ற புங்குடுதீவு  வாணர்  அரங்கின் மீள் கட்டமைப் புக்கான அடிக்கல் நாட்டுவிழா

16 ஜூன், 2016

லீஸ் யங் ஸ்டார் கழகத்தின்  நட்சத்திர வீரர்  பிரதீஸ்  ஆடிவரும் 3 வது லீக்   அணி  இரண்டாம் லீக்குக்கு  தகுதி பெற்றுள்ளது அதற்கான இரு ஆட்டங்களில் அணியுடன் FC Roggwil  அணியுடன்  மோதி 2-0.  4-3 என்ற ரீதியில் வென்றுள்ளது எங்கள் வீரர்  பிரதீஸ்  ஆடும் இந்த  கழக அணி கடந்த பருவகால  போட்டிகளில்  22   போட்டியிலும் அபாரமாக  அதிக கோல்களை  அடித்து எந்த அணியியோடும்  தோல்வி யோ  சமநிலையோ அடையா து 120 கோல்களை  அடித்து எதிரணிகளிடம் இருந்து   வெறும் 3 கோல்களை  மட்டுமே  வாங்கி  அதியுயர்ந்த சாதனையை படைத்துள்ளது பாரட்டுகிறோம்  

அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது

அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது.

ஒலிம்பிக் போட்டியில் போபண்ணாவுடன் ஜோடி சேருகிறார் லியாண்டர் பெயஸ்; அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவிப்பு


2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி துவங்குகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் இணைந்து பங்கேற்பார்கள் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், போபண்ணா சாகேத் மைனெனியுடன் இணைந்து விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தார். அந்த கோரிக்கையை டென்னிஸ்

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்

6 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக்

ad

ad