புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013


கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி! மீட்பு பணி தீவிரம்!
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலெட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 
பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன்
உல்லாசத்துக்கு வர மறுப்பு: சித்தியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவ்வாத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் புகழேந்தி (வயது22). அதே பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி ராஜம்மாள் (30)

உலகின் சக்திவாய்ந்த 27 நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு 8வது இடம்!

வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவெடுக்க வாய்

சிறுமி மீது துஸ்பிரயோகம்! பருத்தித்துறையில் ஒருவர் கைது!

 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சியில் பா.உ சிறீதரன், மாவை சேனாதிராசாவை சந்தித்து ரணில் கலந்துரையாடல்
யாழ்.மாவட்டத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பயன் கிட்டவில்லை. எனவே மறுபடியும் ஆழ்துளை கிணறு அருகே

நடுவீதியில் துப்பாக்கி வெறியாட்டம்!! பொது மக்கள் படுகொலை!!! (காணொளி)

 இச் சம்பவமானது வியாழக்கிழமை 14h00 மயியளவில் Berre நீர்க்கரையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது. இதில் வீட்டு முன்பகுதியில் நின்று வேலை கொண்டிருந்த 35 மற்றும் நாற்பது வயதுடைய இரு ஆண்களை இந்த Istres  ஐச் சேர்ந்த 19 வயது இளைஞன்

தமிழ்நாடு கரூரில் ஆழதுனைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமியை காப்பாற்றும் முயற்சி நேரடி ஒளிபரப்பை புதியதலைமுறை தொலைக்காட்சியில் காணலாம் 
www.puthiyathalaimurai.tv

கிளிநொச்சி அறிவகத்தில் மாற்றுக்கொள்கை பிரதிநிதிகளுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!


இலங்கை அரசால் தொடர்ச்சியாக மக்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களது வாழ்வாதாரத் தொழில்களும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன” என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவருக்கு வலைவீச்சு!- சிங்கள ஊடகம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது,
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர



          "இது நீங்கள் மவுனமாக இருக்க  வேண்டிய நேரமல்ல. நீங்கள் அமைதியாக இருந்தால் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது  போலாகிவிடு


6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று பஞ்சாப் அணி

வீரத்தமிழன் மேதகு பிரபாகரன் அவர்களிடம் இருந்த 56 படைத்துறைகளின் தொகுப்பு


சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சரின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான சுரேஷ் ராஜனின் வீடு உள்ளது

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்திற்கு தென்சூடான என்றும் துணையிருக்கும் எனத் தெரிவித்துள்ள தென்சூடானிய அரச பிரதிநிதிகள், அனைத்துலக அரங்கில் தமிழர்களின் நியாயப்பாட்டுக்கு

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவே அதிகளவில் உதவியது!- அமெரிக்கத் தூதுவர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கைக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்வதை தடுக்குமாறு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் தலையிட்டு நிறுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர் திருவிழா படங்களை தொகுத்து தருகிறோம் www .kannakipuram .blogspot .com 

ad

ad