புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2016

கவுசல்யாவுக்கு ஓய்வூதியம், சங்கரின் தந்தைக்கு சத்துணவு வேலை! -அசர வைத்த அரசு உத்தரவு


டுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவிக்கு

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது தொடராக  2014,2015,2016  என மூன்று வருடங்களும்

அலுவலகங்களில் நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் (பைலோரஸ்யா)நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை

சுவிசில் 14 வயது தமிழ் இளைஞன் ஆற்றில் மூழ்கி மரணம்

சுவிசின்  மாநிலம்  பேர்ணில் புர்க்டோர்புக்கு அண்மைய  ஊரான லுட்சபுளூ  கிராமத்தில் வசித்து வந்த தமிழ் இளைஞன்   கடந்த திங்களன்று மாலை  18.50 மணியளவில்  தன து   பள்ளி தோழர்களுடன் ஆற்றில் இறங்கிய வேலை   பரிதாபமாக  இறந்துள்ளார் .இவருக்கு நீச்சல் தெரியாத போதும் ஏன்  ஆற்றில் இறங்கி குளிக்க  விரும்பினார் என்பது  மர்மமாக உள்ளது நண்பர்களுடன்  கூடி  விளையாடிய பொது எதிரோபாரத விதமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம்   என  தெரிகிறது    விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள் 

தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரண்டு தமிழ் வீரர்கள் தெரிவு

இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது.

யாழ் மாணவிகள் மீது பாலியல் வதை ; ஆசிரியர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான எச்சரிக்கை

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது

புங்குடுதீவு பிரதேசத்தில் வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு

வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான

விடுதலை புலிகளின் பதுங்கு குழி வளாகத்தில் தேடுதல் வேட்டை [படங்கள் இணைப்பு]

வட்டக்கச்சி  இராமநாத புரத்தில் இன்று  காலை 10.30  மணியளவில்  பொலிஸார் தோண்டுதல் நடவடிக்கை   ஒன்றை  நடத்தி  இருந்தனர் .

ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசிற்கு அழுத்தம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் காரியாலயத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பரிந்துரைகளை

சேலம் வினுப்பிரியா தற்கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இளைஞர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலம் அருகே இளம்பெண் வினுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமான வழக்கில் கைது செய்யப்பட்ட

கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சுவாதியை சந்தித்த இளைஞர்: நேரில் பார்த்த ரயில் பயணி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார் ஐ.டி. ஊழியர் சுவாதி.

சுவாதி கொலை வழக்கில் கொலையாளியின் உருவப்படம் வெளியீடு



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஐ.டி. ஊழியர் சுவாதி, மர்ம நபரால் கொலை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் விடுதலை

வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் நேற்று(புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் ,துணை மருத்துவ சேவைகளின் பயிலுனர்களுக்கான ஆட்சேர்ப்பு

இலங்கை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் மற்றும் துணை மருத்துவ

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி ; யாழ்ப்பாணத்தில் பேரணி

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் செயல்முறைகளில்அனைத்துலக பங்களிப்பு அவசியம்-ஐரோப்பிய ஒன்றியம்

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த

ad

ad