சுவிசின் மாநிலம் பேர்ணில் புர்க்டோர்புக்கு அண்மைய ஊரான லுட்சபுளூ கிராமத்தில் வசித்து வந்த தமிழ் இளைஞன் கடந்த திங்களன்று மாலை 18.50 மணியளவில் தன து பள்ளி தோழர்களுடன் ஆற்றில் இறங்கிய வேலை பரிதாபமாக இறந்துள்ளார் .இவருக்கு நீச்சல் தெரியாத போதும் ஏன் ஆற்றில் இறங்கி குளிக்க விரும்பினார் என்பது மர்மமாக உள்ளது நண்பர்களுடன் கூடி விளையாடிய பொது எதிரோபாரத விதமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்