புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2016

இராணுவத்துடன் சங்கமித்த ஐ பி சி தமிழ் ஐபிசிரிசி மற்றும்பெண்ஊடகவியலாளர்கள் இருவரும்

கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் கெரி ஆனந்த சங்கரி சந்திப்பு Posted By Thiru

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் புதல்வருமான கெரி

மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 14 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஜெயலலிதா ரூ.10½ லட்சம் நிதி உதவி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 ஏழை மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க ரூ.10 லட்சத்து 65 ஆயிரம்

முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கு ஜெயலலிதா ஏற்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் முதுகு கட்டியால் அவதிப்படும் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா

சுவிஸ் குமாரின் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்கு வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு அனுமதி

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய கள ஆய்வுடன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்றவகையில் பலாலி விமானநிலைய புனரமைப்பு

பலாலி விமான நிலையத்தை பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவ

யாழ் பல்கலைக்கழக சம்வத்திற்கு தூண்டுதலே காரணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலுக்கு தூண்டுதலே காரணமாகும். இது போன்ற சம்பவங்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலும்

ஏனைய மக்களின் பிரச்சினையை புரிந்தாலே சிங்கள மக்கள் நிம்மதியாக வாழலாம்-ஜனாதிபதி

இலங்கையில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து

யாழ் பல்கலை மோதல் சம்பவம் சிங்கள அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை

இ.போ.ச கட்டணமும் அதிகரிப்பு

புதிய பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி

கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

கபாலி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவராஜன்

திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு: 39 மாவட்ட தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவியை

போலீசார் வந்தபோது நடந்தது என்ன? செயல்வடிவமாக நடித்துக் காட்டிய ராம்குமாரின் தந்தை

சுவாதி கொலையில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இவரது தந்தை பரமசிவத்தை

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த

ad

ad