புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

சென்னையில் பரபரப்பு! - நள்ளிரவில் 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது! போலீசார் அதிரடி!



சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 72 ரவுடிகளை, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்துக்

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல்; அமைச்சர் தயா கமகே!

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

சுரேஸுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பதவி ஆசை – அரியநேத்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

ஜ.தே.சு.முன்னணியின் எட்டு வேட்பாளா்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைவு!

அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் போட்டியிட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட

மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க விடமாட்டோம்! - மஹிந்த அமரவீர

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்க முடியாது.

உதயங்கவைக் காப்பாற்ற முனையும் உக்ரேன்

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு

எந்த விசாரணைக்கும் தயார்! - கோத்தா

எந்த விசாரணைக்கும் தாம் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பெண்


கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார்.  டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்யா

60 வீத நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு மாகாணம் – சிறிலங்கா அதிபர்

குற்றச்சாட்டுகடந்த ஆண்டு மீள்குடியமர்வுக்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் –

விசாரணைகள் ஆரம்பம்லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ; சிறீதரன்

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ;
உள்ளூராட்சித்தேர்தலில் நாங்கள் பலமான

தமிழர்களுக்கென்று வாதாடவும் வழிகாட்டவும் உள்ள ஒரேயொரு அரசியல் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தாமரைக்கேணி, தமிழ் மக்கள் இழந்தது, ஏராளம். இழப்பதற்கு இனி எதுவுமில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையும்,

உதயங்கவை விசாரிக்க நாளை டுபாய் செல்கிறது விசேட பொலிஸ் குழு

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க

பிரிகேடியர் பிரியங்கவிடம் விளக்கம் கோரப்படும்! - வெளிவிவகார அமைச்சு

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரிகேடியர் பிரியங்க

கோத்தாவுக்கு எதிராக உதயங்கவை சாட்சியாக்க திட்டம்

மிக் போர் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

ad

ad