புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

உதயங்கவை விசாரிக்க நாளை டுபாய் செல்கிறது விசேட பொலிஸ் குழு

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நாளை டுபாய்க்குப் பயணமாகவுள்ளது. இந்தக் குழு உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நாளை டுபாய்க்குப் பயணமாகவுள்ளது. இந்தக் குழு உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

ad

ad