தொண்டராசிரியர் என்ற போர்வையில் 300 முஸ்லிம்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ரிசாத்தின் மோசடி
புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொண்டராசிரியர்கள் என்று சொல்லப்படும் 300 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.