புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013

முதல் வாக்கு ஜெயலலிதா : கடைசி வாக்கு எ.வ.வேலு
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.  முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா
முதல் வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

2 மணி 18 நிமிடங்கள் நடந்த இந்த வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை.

முதல்வர் ஜெயலலிதா  முதல் வாக்கைப் பதிவு செய்தார். கடைசியாக 231 வது வாக்கினை திமுகவின் எ.வ.வேலு பதிவு செய்தார்.

ad

ad