அமெரிக்காவில் கொரோனா மரணம் 50 000 ஐ நெருங்குகிறது .உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டுக்கு இது ஒரு பெரும் சோதனை தான் .
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.