மட்டக்களப்பு மாநகர சபையில் நெற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எனவே அறிவுறுத்தல்களுக்கு அமைய தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக சமுகத்தினரைக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.