புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

சுவிஸில் 26ஆவது வீரமக்கள் தினம்.



தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏறபாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின்

முதல் மெட்ரோ ரெயிலை சென்னையை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

 I


ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்

இத்தாலி ஆற்றில் வீழ்ந்த சிறுமி! காப்பாற்றிய இலங்கையர் ஆபத்தான நிலையில்

இத்தாலியில் ஆற்றில் வீழ்ந்த சிறுமியை காப்பாற்ற சென்ற இலங்கையர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஊடகங்களுக்கு தடை விதித்தார் யாழ். அரச அதிபர்


மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று

சின்னங்களை மாற்ற விரும்பினால் மாற்றலாம்; தேர்தல் செயலகம் அறிவிப்பு

 நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர்

விடுதலை புலி சீருடை ; கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்


விடுதலைப்புலிகளின் சீருடை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 125 ஆசனங்கள் கிடைக்கும்: உளவுத்துறை அறிக்கை.தமிழர் தரப்பின் ஆதரவு தேவைப்படும் நிலைகூட வரலாம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை  பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது நாடாளுமன்றம் செல்வார்?



எதிர்வரும் பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்ய மாட்டோம்: சட்டமா அதிபர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர்,

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம் ஜெயலலிதாவின் ஆட்சியில் முடிவுற்ற பிரபலமான திட்டம் நிறைவு


தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடக்கி வைத்தார். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக, ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ ரயில்

பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி. பி.பி.சி


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான

தனியாக போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

இம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

36 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவியளித்து வரும் நடிகர் சிவகுமார்!

சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது .

விஷாலை மனதில் வைத்து இளம் நடிகர்களுக்கு நடிகை ராதிகா அறிவுரை!

ல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார்.
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள  ‘உயிரே உயிரே

நாளை மறுவாக்குப்பதிவு


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 181வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகி்றது.  

சிகிச்சை பெறும் எம்.எஸ்.விக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட இளையராஜா!




பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு

துரை ரவுடி சத்யா வெட்டிக்கொலை


மதுரை மேல அனுப்பானடியில் ரவுடி சதயா மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டான்.  சத்யாவின் உடலை

ஆம்பூரில் பதட்டம் தணிந்தது : அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு




வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போலீசாரைக்கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 200க்கும் மேற்பட்டோர்

பல இலட்சம் பெறுமதியான பணம், பொருட்களுடன் திருட்டு கும்பல் கைது ; மானிப்பாய் பொலிஸார் அதிரடி


பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்துடன் திருட்டுக்கும்பல் ஒன்றினை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆட்சி செய்ய மக்கள் ஒருபோதும் இடமளியார்; அஜித் பெரேரா


ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியடுவதற்கான வேட்பு மனுக்கள்

சகல கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையாளர் அழைப்பு


எதிர்வரும் யூலை மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு

மகிந்த,கோத்தா, பஸில் மற்றும் பொன்சேகா உள்ளிட்ட 42 பேர்மீது போர்க்குற்றச்சாட்டு ; ஐ.நா அறிக்கையும் தயார் நிலையில்


ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக

ad

ad