பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது!- கீதா குமாரசிங்க
ஏதேனும் ஒரு காரியத்தை செய்து கொள்வதற்காக பெண்கள் பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தர - எல்பிட்டிய அமைப்பாளரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.