-
7 நவ., 2021
கிரிக்கெட்டி20 உலக கோப்பை : அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா
தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும்!
![]() மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் |
அரசாங்கத்தைச் சாடும் ஆளும்கட்சி எம்.பி.!
![]() அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்களிடம் திட்டு வாங்க நேரிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.இந்துருவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் |
அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி நிராகரிப்பு! [Saturday 2021-11-06 18:00]
![]() நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்ளும் இரண்டு இராஜினாமா கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். எனினும், அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
சம்பந்தனுடன் ஹக்கீம் , மனோ சந்திப்பு!
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடந்தது |
கூட்டமைப்பைச் சந்திக்கிறது சுவிஸ் உயர்மட்டக் குழு!
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுவிற்சர்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஆசிய, பசுபிக் உதவிச் செயலாளர், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர் |
6 நவ., 2021
பிரான்ஸ் வழியாக ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி
![]() ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற மற்றொரு புலம்பெயர்ந்தோர் நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில், பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், இரண்டு புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை |
0 ஓவர் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியாஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது
லடாக் எல்லை விவகாரம்: இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!
![]() இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லை பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது. சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பு வளர்ச்சியுடன் ராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது |
3 நவ., 2021
இணைந்து செயற்படும் அவசியம் உணரப்படுகிறது
![]() தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தா |
சிங்கள குடியேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் முடிவு!
![]() வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன |
இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் முடிவு!
தமிழ் பேசும் கட்சிகள் முடிவு! ![]() [Tuesday 2021-11-02 17:00] |
![]() எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக் கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளது |
2 நவ., 2021
இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்
நாடகம் போடும் அமைச்சர்கள்!
![]() கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும். |
உடைப்பெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!
![]() வவுனியா நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது |
1 நவ., 2021
யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் 250 பேர் பாதிப்பு! - வான்பாயும் நிலையில் கனகாம்பிகை குளம்.
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார் |
வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் நாளை போராட்டம்
![]() விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன |
அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி! - பிரதமர் மஹிந்தவின் விசுவாசிகள் கொந்தளிப்பு.
![]() அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார் |