புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2019

றிசாத்தை கைது செய்யக் கோரி 2000 பிக்குகள் பேரணி!

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், றிசாத் பதியுதீனைக் கைது செய்யக் கோரியும், பொலன்னறுவையில் பௌத்த பிக்குகள் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2,000 க்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர் . ​பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், றிசாத் பதியுதீனைக் கைது செய்யக் கோரியும், பொலன்னறுவையில் பௌத்த பிக்குகள் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2,000 க்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர் . ​பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

ad

ad