புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2025

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா செவ்வந்தி ! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியாக
கருதப்படும் இஷாரா செவ்வந்தி டுபாயில் நலமுடன்

தீவக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

www.pungudutivuswiss.com

தீவக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு
இயன்றவரையில் முயற்சிசெய்வேன் என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் 14 பேருடன் மூழ்கிய படகு!- அனைவரும் பத்திரமாக மீட்பு. [Saturday 2025-07-12 15:00]

www.pungudutivuswiss.com


குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா

www.pungudutivuswiss.com
ஈரானில் உள்ள அணு ஆராய்

ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்

www.pungudutivuswiss.com

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள்
இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன்

மரண அறிவித்தல். நாகலிங்கம் சுந்தரானந்தன்

www.pungudutivuswiss.com
மரண அறிவித்தல்
**********************
நாகலிங்கம் சுந்தரானந்தன்
10 ம் வட்டாரம்
புங்குடுதீவு / யாழ் வீதி வவுனியா .
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் வீதி 208 A வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரானந்தன் அவர்கள்( 12.0 7 .2025) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற நாகலிங்கம் (ஆசிரியர் மரபுக் கவிஞர்) )மனோன்மணி தம்பதியின் அன்பு புதல்வனும் ராமலிங்கம் மனோன்மணி தம்பதியின் மருமகனும் லலிதாவின் அன்பு கணவரும் சச்சிதானந்தம், லலிதாம்பிகை, புனிதவதி, சிவஞானவதி, சரஸ்வதி, ரூபவதி .கலாவதி (கனடா) ,சதானந்தன், சிவானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் மதுரம், சிதம்பரம், ஏரம்பமூர்த்தி, நமசிவாயம்(Canada) செல்வராசா(Swiss) ஆகியோரின் அன்பு மைத்துனரும் கௌரீஸ்வரி (சுவிஸ் )கௌரிசங்கர் (சட்டத்தரணி) ஆகியோரின் தந்தையும் பஞ்சகுலசிங்கம் ( வாசன் wasen.i.e.சுவிட்சர்லாந்து) சிவரஞ்சனி (நீதிமன்றம் வவுனியா) ஆகியோரின் மாமனாரும் பிருந்தா, பிரியங்கா, பிரதீப், ஜாதர்சன், யஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார் .அன்னாரின் கிரியைகள் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு 128 ஏ,யாழ் வீதி ,வவுனியாவில் உள்ள இல்லத்தில் நடைபெற்றபின் பூதவுடல் தகன கிரியைக்காக பூந்தோட்டம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

ad

ad