தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினராக நடிகர் கமல் நியமிக்கப்பட உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால்
-
25 அக்., 2015
இனி பாண்டவர் அணி கிடையாது!' நடிகர் விஷால் பரபரப்பு
: நடிகர் சங்கத்தில் இனி பாண்டவர் அணி என்பது இருக்காது அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவோம் என்று
லாலுவுக்கு எதிராக மந்திரம் சொல்லி மந்திராவாதியுடன் பூஜை செய்தாரா நிதிஷ்குமார்?
பீகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நேற்று அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் மந்திரவாதி ஒருவருடன்
யுத்தக் குற்றம் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார்:கெலம் மக்ரே
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாரென
பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும்:விக்னேஸ்வரன்
நாட்டில் கல்வி பயின்று பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும் என கோரிக்கை
ஆவணங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க முயற்சி: டெஸ்மன்ட் டி சில்வா தெரிவிப்பு
காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிற்கு தாம் வழங்கிய சில ஆலோசனைகள்
நாளை அரசியல் கைதிகள் தொடர்பான விசேட கூட்டம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை
மகிந்தவை காட்டிக்கொடுத்த லலித் வீரதுங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களை மகிந்த ராஜபக்ச மீது
ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவு செய்த மகிந்த கோத்தா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை
புனேக்கு எதிரான கால்பந்து போட்டியில் சென்னை வெற்றி
சென்னை அணி, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் புனே அணியை எதிர்கொண்டது . உள்ளூரில் களமிறங்கிய சென்னை வீ
அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
24 அக்., 2015
'உடம்பை பார்த்துக்கோங்க...அப்புறம் ஜாமீன் கேட்கக்கூடாது!'- ஜெ.வுக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்!
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
அன்பழகன் முன்னிலையில் மல்லு கட்டிய திமுகவினர்!
மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், நாம் சரியாக இல்லை என்ற திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசனின் பேச்சுக்கு, மக்களும் சரியாக இல்லை, நாமும் சரியாக இல்லை என்று அன்பழகன் பதிலடி கொடுத்து பேசியது தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை மாநகர திமுக சார்பில் முப்பெரும்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)