புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2020

கொரோனா  மரணம்
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126,  ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0

உலகம் . கொரோனாவுக்கு 20414  பேர்  மரணம் 
அமெரிக்காவை உலுக்கி எடுத்து சாதனை படைக்கவிருத்திக்கிறதா  கொரோனா -முன்பு  - ஈரானை   அமெரிக்காவின் திடடம் கொரோனா 
இப்போது - அமெரிக்காவை அழிக்க சீனா  வகுத்த திடடம்  தான்  கொரோனா ?  எது உண்மை ? எது  ஊகம் ?எது  வதந்தி ?

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
எம் உறவுகளுக்கு  நெறுக்கடியில்  உதவுவோம் எம்மோடு  கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும்  செயல்படுவோம் 
புலத்து புங்குடுதீவு  உறவுகளுக்கு     ஓர் அன்பான  வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால்  ஏற்பட்டுள்ள   நெருக்கடி  வேளையில்  ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற  நிலை  கண்டு  எம் மண்ணின் வயோதிப மற்றும்  , வருமானம் அற்ற உறவுகளுக்கு  அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி  வருகிறோம்  .   இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க  நிதி நெருக்கடியில் உள்ளோம்  இந்த இக்கடடான  நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம்  கருணை கூர்ந்து  எம்மோடு  தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும்   ஏற்றுக்கொள்வோம்  வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும்  செயல்படுத்துவோம்  எந்த  நாட்டில் இருந்தாலும்  தொடர்பு  கொண்டு ஆவண  செய்யுங்கள் 
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு  ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை  என்பவற்றில்  உலகிலேயே  முன்னிடத்தில் உள்ளன  இலங்கையும் இந்தியாவும் 

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.


26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
என்  பெரியம்மாவின் மக்கள்  சந்திராக்கா  பெரியக்கா  ,தங்கை  ராஜேஷ்  .(ஜேர்மனி)  ராஜேஷின் கணவர்  பகீ 

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

குணமடைந்தார் மூன்றாவது நபர்


அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று

உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
     மொசாம்பிக் நாட்டில் கனரக வாகன கொள்கலனில் 64   சடலங்கள்
மொசாம்பிக்கில் வைத்து  கொள்கலனில் பயணம்   செய்த 64 எத்தியோப்பிய  நா டடவரின் சடலங்கள்    பிடிக்கப்படடன இன்னும் 14  பேர்  குற்றுயிராக   காணபபடடனர்  .எத்தியோப்பிய அகதிகள் மொசாம்பிக்  ஊடாக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது  வழக்கம்

 சுவிஸ் லுசேர்ண்   மாநில முதியோர் இல்லம் ஒன்றை  கொரோனா   தாக்கி உள்ளது 

24 மார்., 2020

சுவிஸில் கொரோனா  காரணத்தால் வேலை நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படட  வகையில்  4  லட்ஷம் பேர் பதிவாகி உள்ளனர்  27 000 தொழில் வழங்குநர்கள் இந்த பதிவை  செய்துள்ளனர் 

ad

ad