புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


இன்றைய வெற்றித் திருமகன் எளிமையான வாழ்க்கையின் வழிகாட்டி ஒபாமா 

நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக இலங்கையில் ஐ.நா. ஆய்வு: ஸ்டாலினிடம் நவநீதம்பிள்ளை தகவல்
நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப் போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

ரோம்னியின் ஆதரவும் எனக்குத் தேவை! ஒபாமா வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா சிகாகோவில் வெற்றி உரை நிகழ்த்தினார்.

நாட்டை நல்ல முறையில் ஒபாமா வழிநடத்துவார்! ஒபாமாவுக்கு ரோம்னி வாழ்த்து!


அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி!
அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா!



அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் அமெரிக்கா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

உள்ளூர் பொய் ஐநாவில் செல்லுபடியாகுமா

thx.kumarikanam
ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும்.  ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின்
FACEBOOK DIVYA KUMAR THX
17.05.2009 மதிய வேளை. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் ஓர் குரல் கம்பீரமாக ஒலிக்கின்றது. இறுதிக்கட்டத்தை வன்னிப் போர் நெருங்கிவிட்ட வேளையில் ஒலிக்கும் அந்தக் குரலில் ஓர் உறுதி:

''கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு. கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு... விளங்குதா? கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கு. ஞாயமான சனம் செத்துக் கொண்டிருக்கு. சண்டையும் கடுமையாக நடந்து கொண
்டிருக்கு...



முதல் தேர்தல் முடிவில் ஒபாமா 28 - ரொம்னி 14 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா 28 குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னி   14 வாக்குகளை பெற்று  இருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் நேற்று நாடு பூராவும் விறுவிறுப்பாக இடம் பெற்றது. பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். எனினும்

திவிநெகும சட்டமூலம்:

2/3 பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

சரத்து 8 (2) அரசியலமைப்புக்கு முரண் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் தீர்ப்பு
திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்கள் சகிதம் 2/3 பெரும் பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படாத நிலையில் அரசியலமைப்பின்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில்

14 குற்றச்சாட்டுகள்
 

* அவுஸ்திரேலியாவிலுள்ள இருவர் சொகுசு வீடுகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது?
* பிரதம நீதியரசர் சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.
* 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகள்.
* கணவன் மீதான இலஞ்ச, ஊழல் வழக்கின் ஆவணங்களை பார்க்க அதிகார துஷ்பிரயோகம்.
* தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுள திலகரட்ணவுக்கு நியமனம்.
அரசியல் சாசனத்தை உதாசீனம் செய்து சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பினார்.
* பெண் நீதவான் திருமதி கமகே பொலிஸ் அதிபரிடம் பாதுகாப்பு கோரியதற்காக அவரை தண்டிக்க எத்தணித்தார்.
* நீதித்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம்.
* பிரதம நீதியரசருக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
* நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தார்.
* துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசருக்கு தகாத விதத்தில் செயற்பட்டதனால் இந்தப் பதவியை வகிப்பதற்கு தகுதியை இழந்துள்ளார்.
 

இசையமைப்பாளர் சிற்பி தாயார் மரணம்
பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் தாயார் சுப்பம்மாள் காலமானார்.(வயது 69)அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது.

ஜெ.,வுக்கு குமரி அனந்தன் பாராட்டு மழை: கலைஞர் தாக்கு
முதல்வர் ஜெயலலிதாவை குமரி அனந்தன் பாராட்டியிருப்பது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மதுரையில் ம.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
ழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுரையில் இன்று ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 


இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் சுதிர் ஷர்மா என்பவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பிரமாண்ட துர்கா கோவிலை உருவாக்க உள்ளார்.

UNHRC resolution has failed to exert pressure on Colombo: FirstPost

-TamilNet
“If anybody thought Sri Lanka would mend its ways after the United Nations Human Rights Council resolution, they are mistaken,” writes G Pramod Kumar, a senior editor of Indian news portal FirstPost.com on Monday. In a story titled ‘Impeachment of Sri Lankan chief justice is India’s foreign policy failure’, Mr Pramod Kumar notes that “while the international community continues to put pressure on the country to improve its human rights standards and fix accountability for its alleged war crimes, it has become more defiant.” 
ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருதை பெற்றார் சச்சின்(வீடியோ இணைப்பு)
உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரரான சச்சன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருது வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கடந்த மாதம் அறிவித்தார்.

ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்
லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில்

நட்ட ஈடு கோரக்கூடாது!- பொது மக்களை வற்புறுத்தி பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய கடற்படை
யாழ். பொன்னாலையில் கடற்படையினர் அபகரித்து வைத்திருந்த வீடுகளுக்கு நட்டஈடு கோரக்கூடாது என தெரிவித்த கடற்படையினர், பொது மக்களிடம் வற்புறுத்தி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

100 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமைக்கு இலங்கை விளக்கமளிக்க வேண்டும்!- ஸ்பெயின் தூதுவர்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட 210 பரிந்துரைகளில் இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட 100 பரிந்துரைகளுக்கும் இலங்கை விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஸ்பெயின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.


சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிற்கு எதிராக நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பிரசுரித்ததாக பிரட்ரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவதூறு குற்றச்சட்டு வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒபாமா ஜனாதிபதியானால் இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் வருமா?: தேசிய அளவில் ஒபாமா முன்னணி
பல ஆண்டுகளின் பின்னர்  கடும் போட்டியுடன்  இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மழை, குளிர் என்பதையும் பொருட்படுத்தாது பெருந்திரளாகச் சென்று வாக்களித்து வருகின்றனர். 

பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள
இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.



முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட சடலங்களின் எலுப்புக் கூட்டுத் தொகுதி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அண்மித்த பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ளன.

ad

ad