புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

தைரியம் இருக்கா த்துா விஜயகாந்த் சீற்றம்

தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்

tpc
தமிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)  யாழ்.பொதுநூலகக் கேட்போர்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களை ஆராய்வதற்கு உபகுழு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு  நியமக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக்

மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர்

தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற

செந்தமிழ் அணிக்கு வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அரையிறுதியாட்டமும் இறுதியாட்டமும்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக், தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுத்துவரும் 5 வீரர்கள் பங்குபற்றும்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பயங்கர நில நடுக்கம் வீடுகள் இடிந்து விழுந்து 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம்



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

டிசம்பர் 26: தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் - சிறப்பு பகிர்வு


"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் அமைதியாக நடந்தது தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் தேர்வு

T
















 சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் சங்க தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் வெற்றி பெற்றார்.

விடுவிக்கப்படவுள்ள காணிகள் குறித்து படையினர் ஆராய்வு – அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் ஆறாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது

கல்வி சுற்றுலாவிற்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை

கல்வி சுற்­று­லா­விற்கு செல்லும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபை சுற்­று­நி­ரு­பத்தின் பிர­காரம் குறைந்த கட்­ட­ணத்தில்

பிரியாணியும் 500 ரூபாயும் கொடுத்து மக்களை ஏமாற்றிய கும்பல்

இரணைமடு குளத்து நீரை காப்போம் என்கின்ற அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில் இரகசியமாக இடம்பெற்றதாக

சி.வி விக்னேஸ்வரனை தவிர ஏனையவர்களை மக்கள் வெறுக்கின்றனர் சம்பந்தனின் கருத்து.

தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர்

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கினார்

.சுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்த்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயக விரோதச் செயல் : சுமந்திரன்

தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய

மலேசியாவின் இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

மலேசியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு

சிம்பு ரசிகர்களின் கண்டன போஸ்டர் ( படம் )



நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வெளியேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு

2009 -ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே? : விடுதலைப்புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி




விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த  தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில்

கடந்த மூன்று நாட்களில் 306 சாரதிகள் கைது

கிறிஸ்துமஸ் விடுமுறையை உள்ளடக்கிய கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகளை கைது

அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டம் வலி.கிழக்கு பிரதேச சபையில்!

புத்தூரில் அமைந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி

யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த தமிழீழ வி

விடுதலைப் புலிகளின் நினைவுகளை எவராலும் மறக்க முடியாது ; சிறீதரன் எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த

ரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக

விமர்சனங்களுக்கு மத்தியில் எல்லை நிர்ணயம்: ஜனாதிபதி

புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும்

மஹிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவர்: எஸ்.பி.திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ அணியிலிருந்து   சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவர் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

பரந்தனில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்க தயாராகிறது இலங்கை


யுத்தக்குற்ற விசாரணை தொடர்பான கலந்தாலோசனைகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ad

ad