இலங்கை -ஊரடங்கு சடடம் வெள்ளி வரை தொடரும் மாவடட ரீதியில் வித்தியாசப்படும் இடைக்கிடை 6 முதல் 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்படும்
-
23 மார்., 2020
மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
22 மார்., 2020
இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்
சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று… சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலவரம்
மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன் தொடர்பு கொண்டோரை சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும் புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம் ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில் மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் இவர்களை அறிந்தவர்களை காட்டித்தருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்
இன்று ஊரடங்கு நேரத்திலும் புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம் ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில் மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் இவர்களை அறிந்தவர்களை காட்டித்தருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்
அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை
இத்தாலி பிரதமர் Giuseppe Conte
“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben.
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)