பிரதமர் - சிங்கள ராவய அமைப்பினர் சந்திப்பு - பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்: கொழும்பில் பதற்ற நிலை
சிங்கள ராவய அமைப்பு, பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சமகால விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் சிங்கள ராவய அமைப்பு பிரதமரை சந்திக்க உள்ளது.