சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம கும்பல் ஒன்றால் இன்று படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
-
9 ஜூலை, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ராஜிதசேனாரட்னா
விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னா
அரசு வேலைகள் வாங்கித்தருவதாக 2 கோடி மோசடி: கணவர் கைதான அதிர்ச்சியில் மகள்களுடன் மனைவி தற்கொலை!
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நேர்மையாக பயன்படுத்தி நல் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக முறைகேடாக
7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும்:பழ.நெடுமாறன்
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
புங்குடுதீவு உலக மையம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்
புங்குடுதீவு உலக மையம் - பிரித்தானிய கிளை added 11 new photos.Like Page
20 hrs ·
தாய்மண் உறவுகளுக்கு உலக மையத்தின் பணிவான வணக்கங்களும் அன்பான வேண்டுகோளும்!
20 hrs ·
தாய்மண் உறவுகளுக்கு உலக மையத்தின் பணிவான வணக்கங்களும் அன்பான வேண்டுகோளும்!
நாயாற்றில் முளைக்கும் ”மாயாபுர” சிங்கள குடியேற்றம்
முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி
ராம்குமாரை பெற்றோர் சந்திக்கவில்லை
சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் ராம்குமார், தன்னை பெற்றோர் வந்து பார்க்காததால் பித்துபிடித்தவன்
மின்சாரசபையில்300 கோடி ஊழல் விசாரணைக்கு துரித உத்தரவு
இலங்கை மின்சார சபை நிதியத்தின் 300 கோடி ரூபா நிதியை, தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டு காணாமல்
முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்
கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்
வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார
விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான தீவகத்தின் மிகப்பிரமாண்டமான துடுப்பாட்ட போட்டித்தொடர்

புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்
சுவிட்ஸர்லாந்து -1664 இலங்கையர்கள நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுவிஸ் தகவல்கள்
8 ஜூலை, 2016
நிழல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகினார்
கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து
அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் 5 பேர் சுட்டுக் கொலை
டெக்ஸாஸ் டல்லாஸ் நகரில் இனம் தெரியாதஹ் நபர்கள் மேட்கொண்ட சினைப்பெற் தாக்குதலில் 5 காவல் துறை
1664 சுவிஸ் தமிழர் திருப்பி அனுப்புவதற்கான சூழல் இலங்கையில் உண்டு புதுய அரசின் மனித உரிமை நிலைப்பாடு முன்னேற்றம்
கடந்த ஜனவரி 2015 இல் தெரிவான புதி ய அரசின் கொள்கை அடிப்படை மனித உரிமையை பேணுவதில் முன்னேற்றத்தை தந்துள்ளது இதனால கடந்த மே வரை அகதி கோரிக்கை நிராகரிக்கப்படட தொங்கு நிலை தமிழ் அகதிகள் 1664 பேர் திருப்பி அனுப்ப படலாம் என குடிவரவு அகல் வு அதிகாரி தெரிவித்துள்ளார்
ராம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை : ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ் பேட்டி
ஓய்வு பெற்ற நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராமராஜூம் அவரது அமைப்பில் உள்ளவர்களும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)