கடந்த ஜனவரி 2015 இல் தெரிவான புதி ய அரசின் கொள்கை அடிப்படை மனித உரிமையை பேணுவதில் முன்னேற்றத்தை தந்துள்ளது இதனால கடந்த மே வரை அகதி கோரிக்கை நிராகரிக்கப்படட தொங்கு நிலை தமிழ் அகதிகள் 1664 பேர் திருப்பி அனுப்ப படலாம் என குடிவரவு அகல் வு அதிகாரி தெரிவித்துள்ளார்