என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாரதி,பிரபு உடல்கள்
மதுரை மருத்துவமனையில்!
மதுரை மருத்துவமனையில்!
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆல்வின் சுதன். இவர் கடந்த மாதம் 27-ந்தேதி வேம்பத்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது படுகொலை செய்யப்பட்டார்.